புதன், 18 நவம்பர், 2009

சதுரகிரிக்கு நான் ஐயப்பன் மற்றும் பிரதீப் ,ஸ்ரீனிவாசன் சென்ற பொழுது எடுத்த புகை படங்கள்


இது வெள்ளை விநாயகர் உள்ள இடம் . இவ்ளோ பெரிய உருவத்தில் வெள்ளை விநாயகர் உரு கொண்டு உள்ளார்
இது தியான பாறை வெள்ளை விநாயகருக்கு மேல் உள்ளது .
நான் மற்றும் பிரதீப் மற்றும் ஸ்ரீனிவாசன் சார் அவர்களும்
ஐயப்பன் பிரதீப் நான்

ஐயப்பன் மொட்டை போடும் முன் எடுத்தது பிரதீப் அவருக்கு பினால் நான்

பிரதீப் ஸ்ரீனிவாசன் சார் நான்
அய்யப்பன்
பிரதீப் ஸ்ரீனிவாசன் மற்றும் நான்


இவரை பற்றி கொஞ்சம் பெரிய விளக்கம் கொடுக்க வேண்டும் , இவர் தன் பல மனிதர்களுக்கு வழிகாட்டி , இவருக்கு சதுகிரி யில் வாழும் பளியர் இன சிறுவர்கள் வைத்திருக்கு பெயர் "சொட்டை " , இவர் இல்லாமல் நான் சதுர கிரியில் மற்ற பகுதிகளுக்கு நான் செல்வதில்லை , சொட்டை இல்லாமல் சென்றால் போர் அடிக்கும் , அப்புறம் சொட்டையும் கூட வந்தால் நமக்கும் ஒரு பாதுகாப்பு , சொட்டை ,கரடி மற்ற வன விலங்குகள் இருந்தால் முதலிலேயே நமக்கு உசார் படுத்தி விடுவான் , சொட்டைகும் தோழர்கள் பெண் நண்பிகள் உண்டு , அவர்கள் பெயர் "பச்சை கிளி " மற்றும் "செவாழை " மற்றம் இன்னும் சில் பைரவர்கள் உண்டு பெயர் தெரிய வில்லை எனக்கு இவர்கள் அங்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளார்கள் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக