செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மாசி வெள்ளியன்று பிரதோஷ பூஜை அடுத்து பௌர்ணமி பூஜை

நண்பர்களே நான் மாசி வெள்ளியன்று நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள இருக்கிறேன் தாங்கள் அப்பூஜையில் கலந்து கொள்ள விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ,.

தாங்களும் என்னுடன் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளலாம் ,.
சுந்தர சந்தன மகாலிங்கத்தின் அருளை பெறலாம் ,.

பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள முடியாத அன்பர்கள்
பிரதோஷ பூஜைக்கு தேவையான அபிஷேக பொருகள் ,. கொடுக்க விரும்பினால் எனது தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் ,.
தங்கள் கொடுக்கும் அபிசேக பொருகள் இப்பூஜையில் பங்கு பெறட்டும் ,.


தங்களுடைய பெயர் மற்றும் விலாசங்களை தெளிவாக தெரிவிக்கவும்,.

9944494045, 9597710769


சிவ பணியில் என்றும் அடியார்க்கும் அடியேன் ந.ல. பிரபாகரன்

3 கருத்துகள்:

தேவன் சொன்னது…

ஒருமுறை தங்களுடன் ஒரு பயணம் இருக்கிறது, சீக்கிரம் வருவேன்...

ஜீவன்சிவம் சொன்னது…

அடுத்த முறை நிச்சயம் வருகிறேன். முன்பாகவே தெரியபடுத்துங்கள்.

Unknown சொன்னது…

nandri nanbarkale atherkenna tharalama ga vaarunkal azhaithu selkiren

கருத்துரையிடுக