புதன், 9 நவம்பர், 2011

winter trekking




Dear Friends,

We arranged a special trip to Udhayagiri last week and had an exciting & breath taking views from the Top.

We are about 8 members started from the foothill Shiva temple Udhayagirinaathar at about 5.30 AM and walked, hiked, moved, rest, ate, climbed and atlast reached the flat surface at about 11.30AM where a Sastha temple was there which is worshiped by the local villagers only once ina ayear during the tamil month of Purattasi (September / October). and then we started cooking lunch where we stuck up with rain suddenly and with the help of small tent we managed to cook veg rice in the rain and then had a batrh ina a small falls where we can reach about half an hour of walk.

and after that we started climbing little bit higher to worship lord vishnu at about 5.30 PM and reached him at 6.30PM. it started to rain again.. when we reach the top excited. even though hundreds of clouds passing us we didn't feel that much of chillness and the worship we tented and spent that night over there where it rained about6 hours in the night. (It started pouring only on that day during the whole year_may be my luck :) ) yet, we enjoyed a lottttt..

I woke up at about 6 AM.. WOW .. No words to describe the view.. I missed lots of view due to mist and bad lighting.. but now sunrise, water flow due to night pour, clouds below us, villages and ponds in the village at about 1500 ft below... Mind blowing...... and then we went to a big falls where we handshaked with loads of clouds that pass by and a heavy rain again (its raining while bathing in falls) just imagine how it'll be...

after our brunch at about 11.00, we started to turn down and reached the foothills at about 3.30 PM...

Excellent experience guys... Wanna feel more about the trip, please check our TREK PIC - GALLERY...!!!!

Have Fun.



www.divinetrekking.com 8903167991 wanna more deatails contact mr.prabakar
1:35

சனி, 3 ஏப்ரல், 2010

sathuragiriyil panguni pradosha vazhipadu

பக்த அன்பர்களே பங்குனி மாதம் கடைசியில் வரும் பிரதோஷம் ஆங்கிலம் தேதி ஏப்ரல் பதினொன்றாம் தேதி வருகிறது ,.


ஆதி பிரதோஷம் அதாவது ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதி பிரதோஷம் என்று அழைக்க படும் ,. ஞாயிறு விடுமுறை என்பதாலும் எல்லோரும் திரளாக கலந்து கொள்வார்கள் என்பதாலும் சதுரகிரி யில் இந்த பிரதோஷம் கூடம் அதிகம் இருக்கும் ,.



அடியேன் சனிகிழமை சதுரகிரி செல்வதாக திட்ட மிட்டு உள்ளேன் ,.


உடன் வர விருப்பப்படும் அன்பர்கள் என்னை தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் ,.



நான் முடிந்தளவு சதுரகிரியில் பிரதோஷ பூஜைகளை பார்க்கும் குறிகோளுடன் இருக்கிறேன் ,. அப்டிதான் கடந்த இருபது பிரதோசங்களை கண்டு களித்து உள்ளேன் ,.


அப்டி நான் பிரதோசங்களுக்கு செல்லும் பொழுது கவனித்தேன் ,. கோவையில் இருந்து ஒரு அன்பர் தவறாமல் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்கிறார் ,.


அவர்கள் பிரதோஷ பூஜை பொருட்களும் அவர்களே உபயம் செய்கிறார்கள் ,. எனக்கும் மனதில் ஒரு ஆசை அவர்கள் மட்டும் அல்லாது அனைவரும், அப்பூசையின் பயனை பெரும் பொருட்டு தங்களால் இயன்ற பூஜை பொருட்கள் அதாவது அபிஷேக பொருகள் பால் தவிர எதை வழங்கினாலும் அடியேன் சுமந்து கொண்டு இறைவனிடம் சேர்த்து விடுகிறேன் ,.


விரும்பும் அன்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் ,.
]

பிரதோஷ பூஜையின் சிறப்பை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை ,. நன்மை பயக்கும் ,. பயம் போக்கும் ,. கடன் தொல்லை அறவே ஒழிக்கும் ,. தனம் பெருகும் ,. தம்பதியர் ஒற்றுமை கூடும் ,. குழந்தை பாக்கியம் கிடைக்கும் ,. தீரா வியாதிகள் தீர்க்கும் ,.

சுருக்கமாக சொனால் வேண்டியது கிடைக்கும் ,. அவனிடம் உங்களுக்கு தேவையான வரத்தை கேளுங்கள் உறுதியாக தருவான் ,.

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்அபிஷேக உபயம் பொருட்களாக மட்டுமே பெற்று கொள்ள பாடும்,.
பணமாக கட்டாயமாக வாங்க பட மாட்டாது ,. தயவு செய்து அபிஷேக பொருகள் மட்டும் பெற்று மேலே கொண்டு சேர்க்க படும் ,.


நெல்லிக்கனி ,. மாதுளை ,. திராட்சை ,. பேரிச்சம் பழம் ,. கல்கண்டு ,. பன்னீர் ,. சந்தனம் ,. கொய்யா,. பலா ,. திரவிய பொடி,. அரிசி மாவு ,. எழுமிச்சை பழம் ,. விபூதி ,. தேன் ,. கரும்பு சர்க்கரை (நாட்டுசர்க்கரை) ,. வெல்லம் ,. இளநீர் ,. தயிர் ,.



இப்படி இந்த பொருட்களில் அல்லது உங்களுக்கு தெரிந்த அபிஷேக பொருட்களை கூட்டு பிரார்த்தனையில் செலுத்தி மிகுந்த பயனை பெறுங்கள் ,.
இது முற்றிலும் இறை பணிக்கே


9944494045,. 9597710769 ,. l.n.prabhakaran


ஏன் இந்த பணியை எடுத்து கொண்டேன் என்றால் சென்ற மற்றும் பல பிரதோசங்களில் மக்கள் பிரதோஷம் முடிந்த பிறகு அல்லது அபிஷேகம் நடக்கும் பொழுது தான் அபிஷேக பொருட்களை கொண்டு வருகிறார்கள் ,.

கொண்டு வந்து அபிஷகதிருக்கு கொடுக்க முடிய வில்லையே என்று வருத்தம் அடைகிறார்கள் ,.

அதற்க்கு முன்னேச்சரிகைக்கே இந்த வழி முறை ,. ஏப்ரல் பதினொன்றாம் தேதி வருகிறது ,. பிரதோஷம்
11.04.2010 Sunday 11.04.2010 03.52 P.M 12.04.20

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மாசி வெள்ளியன்று பிரதோஷ பூஜை அடுத்து பௌர்ணமி பூஜை

நண்பர்களே நான் மாசி வெள்ளியன்று நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள இருக்கிறேன் தாங்கள் அப்பூஜையில் கலந்து கொள்ள விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ,.

தாங்களும் என்னுடன் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளலாம் ,.
சுந்தர சந்தன மகாலிங்கத்தின் அருளை பெறலாம் ,.

பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள முடியாத அன்பர்கள்
பிரதோஷ பூஜைக்கு தேவையான அபிஷேக பொருகள் ,. கொடுக்க விரும்பினால் எனது தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் ,.
தங்கள் கொடுக்கும் அபிசேக பொருகள் இப்பூஜையில் பங்கு பெறட்டும் ,.


தங்களுடைய பெயர் மற்றும் விலாசங்களை தெளிவாக தெரிவிக்கவும்,.

9944494045, 9597710769


சிவ பணியில் என்றும் அடியார்க்கும் அடியேன் ந.ல. பிரபாகரன்

புதன், 18 நவம்பர், 2009

சதுரகிரிக்கு நான் ஐயப்பன் மற்றும் பிரதீப் ,ஸ்ரீனிவாசன் சென்ற பொழுது எடுத்த புகை படங்கள்


இது வெள்ளை விநாயகர் உள்ள இடம் . இவ்ளோ பெரிய உருவத்தில் வெள்ளை விநாயகர் உரு கொண்டு உள்ளார்
இது தியான பாறை வெள்ளை விநாயகருக்கு மேல் உள்ளது .
நான் மற்றும் பிரதீப் மற்றும் ஸ்ரீனிவாசன் சார் அவர்களும்
ஐயப்பன் பிரதீப் நான்

ஐயப்பன் மொட்டை போடும் முன் எடுத்தது பிரதீப் அவருக்கு பினால் நான்

பிரதீப் ஸ்ரீனிவாசன் சார் நான்
அய்யப்பன்
பிரதீப் ஸ்ரீனிவாசன் மற்றும் நான்


இவரை பற்றி கொஞ்சம் பெரிய விளக்கம் கொடுக்க வேண்டும் , இவர் தன் பல மனிதர்களுக்கு வழிகாட்டி , இவருக்கு சதுகிரி யில் வாழும் பளியர் இன சிறுவர்கள் வைத்திருக்கு பெயர் "சொட்டை " , இவர் இல்லாமல் நான் சதுர கிரியில் மற்ற பகுதிகளுக்கு நான் செல்வதில்லை , சொட்டை இல்லாமல் சென்றால் போர் அடிக்கும் , அப்புறம் சொட்டையும் கூட வந்தால் நமக்கும் ஒரு பாதுகாப்பு , சொட்டை ,கரடி மற்ற வன விலங்குகள் இருந்தால் முதலிலேயே நமக்கு உசார் படுத்தி விடுவான் , சொட்டைகும் தோழர்கள் பெண் நண்பிகள் உண்டு , அவர்கள் பெயர் "பச்சை கிளி " மற்றும் "செவாழை " மற்றம் இன்னும் சில் பைரவர்கள் உண்டு பெயர் தெரிய வில்லை எனக்கு இவர்கள் அங்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளார்கள் ,

சதுரகிரி மகாலிங்கம் அறிய புகை படம் இது



இந்த புகை படம் மிக அரிதாக ஒரு நண்பருடைய வலை தளத்தில் கிடைத்தது .


இது எப்பொழுது எட்துதது என்று தெரியவில்லை , ஆனாலும் புகைப்படம் அருமையாக உள்ளது .
கருப்பு வெள்ளை புகை படங்கள் 1980 களிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் மாக மறைந்து விட்டது எனக்கு தெரிந்து எழுபதுகளில் இந்த புகை படம் எடுத்திருக்கக் வேண்டும் .


www.sathuragirisundaramahalingam.blogspot.com

sathuragirisanthanamahalingam.blogspot.com

புதன், 4 நவம்பர், 2009

101_0204.JPG - Gmail

101_0204.JPG - Gmail















ipperiyavar sathuragiri adikadi vanthu sellum anbar enna oru vadivaana thotram paarunkal

செவ்வாய், 3 நவம்பர், 2009

சதுரகிரி பக்தர் குழு

ஆன்மீக அன்பர்களே ,



சதுரகிரி செல்லும் பக்தர்கள் உலகில் எங்கிருந்தாலும் இந்த வெப் சைட் இல் ஒஉர் குழு வாக சேருங்கள் , நீங்கள் செல்ல விரும்பும் நேரம் மற்றும் தேதியை குறிபிட்டால் உங்களுடன் மற்றவர்களும் சந்தித்து உங்களுக்குள்ளாகவே ஒரு ஒரு குழு வாய் உருவாக்கி நீங்கள் சென்று வரலாம் , காரணம் இதில் மலையின் சிறப்பம்சம் தெரியாத அன்பர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்கள் , இவர்களுடன் இணைந்தால் பயணம் இனிதாக அமையும் அதற்காகவே இந்த வலைத்தளம் உதவ வேண்டும் ,
பக்தர் களின் யாத்திரை இனிதாக அமைய இதில் இந்த வலைதளைதை பின் தொடருங்கள் உங்கள் கருத்துக்களை பரிமாரிகொல்லுங்கள் நன்றி என்றும் அன்புடன்


ந.ல.பிரபாகரன்
9944494045,9597710769